பஞ்ச இரதமேறி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த மாவைக் கந்தன்!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 2026.08.11 காலை…
12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சிறப்புமிக்க ஆடி அமாவாசை
2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது,…
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய…
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் போராட்டம்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்…
அரை நூற்றாண்டு இலங்கையை ஆளும் சாபமும், தென்னிலங்கையின் வரலாற்று குருட்டுத்தனமும்
1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை…
பறிபோகும் தமிழர் பாரம்பரியம்: கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் எழுப்பும் ஆழமான கேள்விகள்
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று என்பது வெறும் சுற்றுலாத் தலமோ அல்லது இயற்கை அதிசயமோ அல்ல. அது தமிழர்களின் வரலாறு, பண்பாடு,…
குடிநீரின்றி தவிக்கும் குச்சவெளி பல்லவன்குளம் மக்கள்
ஒரு நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் முக்கியமானது சுத்தமான குடிநீர் பெறும் உரிமையாகும். ஆனால் குச்சவெளி பிரதேசத்தில் சுமார் 2004 ஆம்…
வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்!
யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர்…
தொண்டமானாறு – அச்சுவேலி வீதி அபிவிருத்திக்கு தடையாகும் பொறுப்பற்ற கழிவு கொட்டல்
தொண்டமானாறு – அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுகளால் தாம்…
கண்ணீர் அஞ்சலி – கந்தையா ஆறுமுகவடிவேல்
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி கணேசபுரம் மற்றும் வவுனியா மதவுவைத்த குளம் ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா ஆறுமுகவடிவேல் அவர்கள்…
ஹட்டன் – நல்லதண்ணீர் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பம்
டித்வா அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்த ஹட்டன் – நல்லதண்ணி பிரதான வீதியை முழுமையாக புனரமைக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட…
லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை…