வாசுகி மனோகரன் (பவி அக்கா )

கொம்மந்தறை உடுப்பிட்டியை (வடமராட்சி) பிறப்பிடமாகவும் Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட

வாசுகி மனோகரன் (பவி அக்கா )

அவர்கள் 02.04.2025 புதன்கிழமை காலமானார் .

அன்னார் திருநாவுக்கரசு,காந்தரூபி தம்பதிகளின் அன்பு மகளும்

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்

மீரா,மிதுன் அவர்களின் அன்பு தாயும்

கெளசி அவர்களின் அன்பு மாமியாரும்

இயல் அவர்களின் அன்பு பேத்தியும்

அமரர் ஜீவராஜ் ,பிரேம்ராஜ் (நோர்வே),அமரர் வனஜா, வனதா (பேபி ) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார் .

அமரர் வாசுகி மனோகரன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம்:

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-04-2025 வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் Deanshanger Memorial Community Centre, Deanshanger, Milton Keynes, MK19 6HT இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் Crownhill Crematorium, Crownhill, Milton Keynes, MK8 OAH இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து மதிய போசன நிகழ்வு இடம் பெறும் Lunch at 69 Pascal Drive, Medbourne, Milton Keynes, MK5 6LW கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

Thaya-07791495933(UK)

Vava -07983422288

+47 413 12 343- பிறேம் ( சகோதரன்)

+44 7791 723319-மனோகரன்(கணவன்)

+44 7586 572697- மிதுன் (மகன்)

கண்ணீர் அஞ்சலி

அன்னார் மில்ரன் கீன்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆசிரியையாக நீண்ட காலமாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னார் எமது தமிழுக்கு ஆற்றிய இனிய பணியை இங்கு நினைவு கூர்வதோடு அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் கணவர், பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *